contact@jayaom.com      +91 (044)-2484-1024

கோப்பு

படங்கள் மற்றும் பதிவுகள்

படங்கள்

சுவாமியின் வாழ்விலிருந்தும், மடத்தின் நிகழ்ச்சிகளிலிருந்தும் சில கோப்பு படங்கள்

படம் விவரம்...

படம் விவரம்...

படம் விவரம்...

படம் விவரம்...


பதிவுகள்

உன் கடமையை செய்

எல்லா பொருள்களும் உயிர்களும் தன் கடமைகளை எக்கருத்துமின்றி ஆண்டவன் ஆட்சிக்கிணங்க செய்கின்றன என்று உணர்ந்து நீயும் விடா முயற்சியுடனும் முழு நம்பிக்கையுடனும் உன் கடமையை செய்.

எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆண்டவன்

அண்டத்திலுள்ள எல்லா உயிர்களின் இதயத்தில் ஜீவன் முக்தர் அல்லது தேவர் அல்லது ஞானி அல்லது பரமாத்மன் அல்லது ப்ரம்மா அல்லது ஆண்டவன் அமர்ந்திருக்கிறார் என்பதை உறுதியுடன் நம்பு.

"ஓம்" மந்திர ஜெபத்தால் ஜீவன் முக்தி அடையலாம்

தன் உள்ளத்திலும், எல்லா உயிர்களின் உள்ளத்திலும், எல்லாப் பொருள்களிலும், பஞ்ச பூதங்களிலும் உள்ள கடவுளை "ஓம்" மந்திர ஜெபத்தால் ஜீவன் முக்தி அடையலாம்.

  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM